× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 12

1. ஓர் இரவு என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : இ) அண்ணாதுரை

2. செல்லம்மாள் என்ற சிறுகதையை இயற்றியவர்.
அ) சோ.ராமசாமி
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) புதுமைப்பித்தன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புதுமைப்பித்தன்
3. சந்தனக்காவடி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) தி.ஜ.ர
இ) லா.சா.ரா
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தி.ஜ.ர
4 இருகோடுகள் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) மணியன்
ஆ) மௌலி
இ) ஜோசப் ஆனந்த்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜோசப் ஆனந்த்
5. வெற்றிக்குவழி என்ற நூலை எழுதியவர்.
அ) வில்லிபுத்தூரார்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) அழ.வள்ளியப்பா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அழ.வள்ளியப்பா
6. தொல்காப்பியம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) தொல்காப்பியர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தொல்காப்பியர்
7. மனோன்மணியம் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) கோபாலகிருஷ்ண பாரதியார்
ஆ) பாரதியார்
இ) பெ.சுந்தரம்பிள்ளை
ஈ) சங்கரதாஸ் சுவாமிகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) பெ.சுந்தரம்பிள்ளை
8. பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர். அ) பாரதியார்
ஆ) புதுமைப்பித்தன்
இ) பாரதிதாசன்
ஈ) நா.பார்த்தசாரதி

CLICK BUTTON.....


ANSWER : இ) பாரதிதாசன்
9. அபிமன்யூ சுந்தரரி என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சங்கரதாஸ் சுவாமிகள்
ஆ) கே.சுந்தரம்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) சங்கரதாஸ் சுவாமிகள்
10. வேரில் பழத்த பலா என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) சமுத்திரம்
இ) கௌடில்யர்
ஈ) மாங்குடிகிழார்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சமுத்திரம்
11. அரசமரம் என்ற நூலை எழுதியவர்.
அ) உ.வே.சாமிநாத ஐயர்
ஆ) டி.கே.முத்துசாமி
இ) கோமல் சுவாமிநாதன்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) உ.வே.சாமிநாத ஐயர்
12. சாணக்கிய சபதம் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) ப.நீலகண்டன்
ஆ) மணியன்
இ) திருமாறன்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) திருமாறன்
13. வேருக்கு நீர் என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) ராஜம் கிருஷ்ணன்
இ) ராஜம் ஐயர்
ஈ) தி.ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ராஜம் கிருஷ்ணன்
14. பொது அறிவு அகராதி என்ற நூலை எழுதியவர்.
அ) மாணிக்கவாசகர்
ஆ) துளசிராமன்
இ) மாங்குடிகிழார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) துளசிராமன்
15. யாருக்காக அழுதான் என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்.
ஆ) சேக்கிழார்
இ) ஜெயகாந்தன்
ஈ) ஜெயங்கொண்டார்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜெயகாந்தன்
16. சீதா கல்யாணம் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வேப்பம்மாள்
ஈ) வேங்கடலட்சுமி

CLICK BUTTON.....


ANSWER : இ) வேப்பம்மாள்
17 மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) கே. பாலசந்தர்
18. கனகாம்பரம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) வெங்கடலட்சுமி
இ) கு.ப.ராசகோபாலன்
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கு.ப.ராசகோபாலன்
19. குறத்தி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) ஜெயகாந்தன்
ஆ) அகிலன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்
20. விடியுமா என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கு.பா.ராஜகோபாலன்
ஆ) ராஜம் கிருஷ்ணன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) வேதநாயகம்பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) கு.பா.ராஜகோபாலன்

Tags :
ONLINE TEST GK IN TAMIL