× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL) IN TAMIL 8,

1. பாவை விளக்கு என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்

2. சிற்பியின் நகரம் என்ற நூலை எழுதியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : அ) புதுமைப்பித்தன்
3. வழி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) புதுமைப்பித்தன்
4. மாவரசன் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) விந்தன்
5. ஆசியாவின் நாடகம் என்ற நூலை எழுதியவர்.
அ) குன்னார் மிர்டால்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) ஆச்சாரியா துளசி

CLICK BUTTON.....


ANSWER : அ) குன்னார் மிர்டால்
6. குழந்தைச்செல்வம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தேசிக விநாயகம் பிள்ளை
7. சுதேச கீதங்கள் என்ற நூலை எழுதியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பாரதியார்
8. ரோமாபுரி பாண்டியன் என்ற சிறு கதையை எழுதியவர். அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கலைஞர் மு. கருணாநிதி
9. சமுதாயவீதி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) நா.பார்த்தசாரதி
10. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) காளிதாசர்
இ) கௌடில்யர்
ஈ) குல்திப் நாயர்

CLICK BUTTON.....


ANSWER : இ) கௌடில்யர்
11. மலைவாசல் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) சாண்டில்யன்
12. யாருக்கும் வெட்கமில்லை என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சோ.ராமசாமி
13. ஒற்றைரோசா என்ற சிறு கதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
14. அகல் விளக்கு என்ற நூலை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : இ) மு.வரதராசனார்
15. கொன்றை வேந்தன் என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்.
இ) வால்மீகி
ஈ) ஒளவையார்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒளவையார்
16. மானவிஜயம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
17 மெழுகுவர்த்தி என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) கே. பாலசந்தர்
18. சிலிர்ப்பு சாத்தியமா என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தி. ஜானகிராமன்
19. லைலாமஜ்னு என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வ.வே.சு.அய்யர்
20. குண்டலகேசி என்ற நூலை எழுதியவர்.
அ) சேக்கிழார்
ஆ) சுந்தரம்பிள்ளை
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) நாதகுத்தனார்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நாதகுத்தனார்

Tags :
ONLINE TEST GK IN TAMIL