× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 23

1. வியாசர் விருந்து என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : அ) இராஜாஜி

2 கயிற்றிரவு என்ற சிறுகதையை இயற்றியவர்.
அ) சோ.ராமசாமி
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) புதுமைப்பித்தன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புதுமைப்பித்தன்
3. அறுந்த தந்தி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) கி.வா.ஜகந்நாதன்
இ) லா.சா.ரா
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கி.வா.ஜகந்நாதன்
4. ஒரு புல்லாங்குழல் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) மணியன்
ஆ) மௌலி
இ) ஜோசப் ஆனந்த்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மௌலி
5. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதியவர்.
அ) வில்லிபுத்தூரார்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) அழ.வள்ளியப்பா

CLICK BUTTON.....


ANSWER : இ) குமரகுருபரர்
6. சுகுண சுந்தரி கதை என்ற நூலை எழுதியவர்.
அ) இராமலிங்கம் பிள்ளை
ஆ) வேதநாயகம் பிள்ளை
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வேதநாயகம் பிள்ளை
7. சதி அனுசூயா என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) கோபாலகிருஷ்ண பாரதியார்
ஆ) பாரதியார்
இ) பெ.சுந்தரம்பிள்ளை
ஈ) சங்கரதாஸ் சுவாமிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சங்கரதாஸ் சுவாமிகள்
8. அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர். அ) பாரதியார்
ஆ) புதுமைப்பித்தன்
இ) பாரதிதாசன்
ஈ) நா.பார்த்தசாரதி

CLICK BUTTON.....


ANSWER : இ) பாரதிதாசன்
9. பிரகலாதன் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சங்கரதாஸ் சுவாமிகள்
ஆ) கே.சுந்தரம்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) சங்கரதாஸ் சுவாமிகள்
10. காஞ்சனையின் கனவு என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) சமுத்திரம்
இ) லஷ்மி
ஈ) மாங்குடிகிழார்

CLICK BUTTON.....


ANSWER : இ) லஷ்மி
11. பொன்னியின் செல்வன் என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) டி.கே.முத்துசாமி
இ) கோமல் சுவாமிநாதன்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
12. ராசராச சோழன் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) ப.நீலகண்டன்
ஆ) மணியன்
இ) அரு. இராமநாதன்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) அரு. இராமநாதன்
13. மரப்பசு என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) ராஜம் கிருஷ்ணன் ர்
இ) ராஜம் ஐயர்
ஈ) ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜானகிராமன்
14. சங்கொலி என்ற நூலை எழுதியவர்.
அ) மாணிக்கவாசகர்
ஆ) துளசிராமன்
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : இ) நாமக்கல் கவிஞர்
15. மூன்றாம் கை என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்.
இ) ஜெயகாந்தன்
ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்
16. டாக்டருக்கு மருந்து என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) பி.எஸ்.ராமையா
ஈ) வேங்கடலட்சுமி

CLICK BUTTON.....


ANSWER : இ) பி.எஸ்.ராமையா
17 நான்கு திசைகள் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கோவி.மணிசேகரன்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) கோவி.மணிசேகரன்
18. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) கண்ணதாசன்
இ) கு.ப.ராசகோபாலன்
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கண்ணதாசன்
19. கங்காஸ்நானம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) ஜெயகாந்தன்
ஆ) அகிலன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்
20. இனிப்பும் கசப்பும் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கு.பா.ராஜகோபாலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) வேதநாயகம்பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஜெயகாந்தன்