1. வியாசர் விருந்து என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி
2 கயிற்றிரவு என்ற சிறுகதையை இயற்றியவர்.
அ) சோ.ராமசாமி
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) புதுமைப்பித்தன்
3. அறுந்த தந்தி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) கி.வா.ஜகந்நாதன்
இ) லா.சா.ரா
ஈ) தி. ஜானகிராமன்
4. ஒரு புல்லாங்குழல் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) மணியன்
ஆ) மௌலி
இ) ஜோசப் ஆனந்த்
ஈ) வ.வே.சு.அய்யர்
5. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதியவர்.
அ) வில்லிபுத்தூரார்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) அழ.வள்ளியப்பா
6. சுகுண சுந்தரி கதை என்ற நூலை எழுதியவர்.
அ) இராமலிங்கம் பிள்ளை
ஆ) வேதநாயகம் பிள்ளை
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
7. சதி அனுசூயா என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) கோபாலகிருஷ்ண பாரதியார்
ஆ) பாரதியார்
இ) பெ.சுந்தரம்பிள்ளை
ஈ) சங்கரதாஸ் சுவாமிகள்
8. அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர்.
அ) பாரதியார்
ஆ) புதுமைப்பித்தன்
இ) பாரதிதாசன்
ஈ) நா.பார்த்தசாரதி
9. பிரகலாதன் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சங்கரதாஸ் சுவாமிகள்
ஆ) கே.சுந்தரம்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்
10. காஞ்சனையின் கனவு என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) சமுத்திரம்
இ) லஷ்மி
ஈ) மாங்குடிகிழார்
11. பொன்னியின் செல்வன் என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) டி.கே.முத்துசாமி
இ) கோமல் சுவாமிநாதன்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை
12. ராசராச சோழன் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) ப.நீலகண்டன்
ஆ) மணியன்
இ) அரு. இராமநாதன்
ஈ) சோ.ராமசாமி
13. மரப்பசு என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) ராஜம் கிருஷ்ணன் ர்
இ) ராஜம் ஐயர்
ஈ) ஜானகிராமன்
14. சங்கொலி என்ற நூலை எழுதியவர்.
அ) மாணிக்கவாசகர்
ஆ) துளசிராமன்
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) வ.வே.சு.அய்யர்
15. மூன்றாம் கை என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்.
இ) ஜெயகாந்தன்
ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்
16. டாக்டருக்கு மருந்து என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) பி.எஸ்.ராமையா
ஈ) வேங்கடலட்சுமி
17 நான்கு திசைகள் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கோவி.மணிசேகரன்
ஈ) சோ.ராமசாமி
18. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) கண்ணதாசன்
இ) கு.ப.ராசகோபாலன்
ஈ) தி. ஜானகிராமன்
19. கங்காஸ்நானம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) ஜெயகாந்தன்
ஆ) அகிலன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்
20. இனிப்பும் கசப்பும் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கு.பா.ராஜகோபாலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) வேதநாயகம்பிள்ளை
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி
CLICK BUTTON.....
2 கயிற்றிரவு என்ற சிறுகதையை இயற்றியவர்.
அ) சோ.ராமசாமி
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) புதுமைப்பித்தன்
CLICK BUTTON.....
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) கி.வா.ஜகந்நாதன்
இ) லா.சா.ரா
ஈ) தி. ஜானகிராமன்
CLICK BUTTON.....
அ) மணியன்
ஆ) மௌலி
இ) ஜோசப் ஆனந்த்
ஈ) வ.வே.சு.அய்யர்
CLICK BUTTON.....
அ) வில்லிபுத்தூரார்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) அழ.வள்ளியப்பா
CLICK BUTTON.....
அ) இராமலிங்கம் பிள்ளை
ஆ) வேதநாயகம் பிள்ளை
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
CLICK BUTTON.....
அ) கோபாலகிருஷ்ண பாரதியார்
ஆ) பாரதியார்
இ) பெ.சுந்தரம்பிள்ளை
ஈ) சங்கரதாஸ் சுவாமிகள்
CLICK BUTTON.....
ஆ) புதுமைப்பித்தன்
இ) பாரதிதாசன்
ஈ) நா.பார்த்தசாரதி
CLICK BUTTON.....
அ) சங்கரதாஸ் சுவாமிகள்
ஆ) கே.சுந்தரம்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்
CLICK BUTTON.....
அ) சாண்டில்யன்
ஆ) சமுத்திரம்
இ) லஷ்மி
ஈ) மாங்குடிகிழார்
CLICK BUTTON.....
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) டி.கே.முத்துசாமி
இ) கோமல் சுவாமிநாதன்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை
CLICK BUTTON.....
அ) ப.நீலகண்டன்
ஆ) மணியன்
இ) அரு. இராமநாதன்
ஈ) சோ.ராமசாமி
CLICK BUTTON.....
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) ராஜம் கிருஷ்ணன் ர்
இ) ராஜம் ஐயர்
ஈ) ஜானகிராமன்
CLICK BUTTON.....
அ) மாணிக்கவாசகர்
ஆ) துளசிராமன்
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) வ.வே.சு.அய்யர்
CLICK BUTTON.....
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்.
இ) ஜெயகாந்தன்
ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்
CLICK BUTTON.....
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) பி.எஸ்.ராமையா
ஈ) வேங்கடலட்சுமி
CLICK BUTTON.....
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கோவி.மணிசேகரன்
ஈ) சோ.ராமசாமி
CLICK BUTTON.....
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) கண்ணதாசன்
இ) கு.ப.ராசகோபாலன்
ஈ) தி. ஜானகிராமன்
CLICK BUTTON.....
அ) ஜெயகாந்தன்
ஆ) அகிலன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்
CLICK BUTTON.....
அ) கு.பா.ராஜகோபாலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) வேதநாயகம்பிள்ளை
CLICK BUTTON.....